மரத்தால் கட்டப்பட்ட பிரம்மாண்ட ஆலயம்
தாய்லாந்து நாட்டில் பட்டாயா என்ற இடத்தில் கடற்கரை ஓரமாக அமைந்திருக்கிறது, ஆன்மிகமும், கலைநயமும் கலந்த ஒரு ஆலயம். இதனை அங்குள்ளவர்கள் சான்சுவரி ஆப் ட்ருத் (sanctuary of truth) என்று அழைக்கிறார்கள். அதாவது, ‘சத்தியத்தின் சரணாலயம்’ என்பது இதன் பொருள். இந்த சத்திய சரணாலயமானது, கோவில் மற்றும் அரண்மனையின் கலப்பில் கட்டப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க மரத்தால் மட்டுமே கட்டப்பட்ட பிரமாண்டமான, வித்தியாசமான கட்டிடமாகவும் இது திகழ்கிறது. இந்த கட்டிடத்தின் சிந்தனைக்கு சொந்தக் காரர், தாய்லாந்து நாட்டின் தொழிலதிபரான … Continue reading மரத்தால் கட்டப்பட்ட பிரம்மாண்ட ஆலயம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed